Latest Post

சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை வந்த அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு… சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சிவகாசி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான, கீர்த்தனா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு… தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% விழுக்காடு உயர்த்தி வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றி… தமிழ்நாட்டின், 17 வது சட்டப்பேரவையில், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றிருக்கும், பெண் பத்திரிக்கையாளர் ஜெகதீஸ்வரி… சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் செவிலியர் மகள் தனுஸ்ரீ ராமநாதபுரம் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை…

சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை வந்த அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு…

எங்கள் தலைவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஆறு நாட்களில் தொடர்ந்து ஆக்கபூர்வமான அறிவிப்புகளை அறிவித்து வருகிறோம். மக்கள் என்ன எதிர்பார்த்து வாக்களித்தார்களோ அது நூறு சதவீதம் நிறைவேற்றப்படும்.…

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சிவகாசி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான, கீர்த்தனா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு…

சிவகாசியில் முதல் பெண் எம்எல்ஏ என சொல்கிறார்கள் சிறந்த எம்எல்ஏவாக பட்டம் வாங்க வேண்டும் என்றுதான் என்னுடைய ஆசை. ஜேகடந்த ஐந்து வருடங்கள் எம் எல் ஏ…

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% விழுக்காடு உயர்த்தி வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றி…

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார் அதில், ஆட்சி அமைத்த சில தினங்களிலேயே தமிழ்நாடு அரசு…

தமிழ்நாட்டின், 17 வது சட்டப்பேரவையில், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றிருக்கும், பெண் பத்திரிக்கையாளர் ஜெகதீஸ்வரி…

தமிழ்நாட்டில் நடைபெற்ற 17 வது சட்டமன்ற தேர்தலில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்று இருப்பவர் ஜெகதீஸ்வரி,…

சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் செவிலியர் மகள் தனுஸ்ரீ ராமநாதபுரம் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் .

தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவில்தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பிற்குஆதித்தமிழர் பேரவை கண்டனம்…

ஆதித்தமிழர் பேரவையின் சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் அதியமான் தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார், துணை பொதுச்செயலாளர் ஏ.டி.ஆர்.சந்திரன்…

இலவச நூலகம் நடத்திவரும் குடும்பத்தினருக்குயாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் அறிவுச் சுடர் விருது!

யாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பேணிக்காக்கும் உன்னத நோக்கத்துடன், கடந்த 25 ஆண்டுகளாக அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஜைக்கா நிதியில் கட்டப்பட்ட கட்டிடம் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து…

நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகில் ஜைக்கா நிதி உதவியுடன் நான்கு…

தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்க 3ம் ஆண்டு விழா மற்றும் அன்னையர் தின விழா சிறப்பாக நடைபெற்றது…

தூத்துக்குடி கனி பேலசில் வைத்து தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்க 3ம் ஆண்டு விழா மற்றும் அன்னையர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி…

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில், உலக செவிலியர் தின விழா கல்லூரி முதல்வர். மரு.க .சத்தியபாமா அவர்கள் தலைமையில் நடைபெற்றது…

செவிலியர்கள் அனைவரும் செவிலியர்கள் தினமான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் உலக செவிலியர் தின விழாவினை மிகவும் விமர்சையாக நமது மாவட்டத்தில் அரசு…

You missed