ராஜபாளையத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் பாராட்டு விழா…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்ல தொழில் வர்த்தக சங்கம் சார்பில் தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா நடத்தினார்கள். தொழில் வர்த்தக சங்க…
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, நேற்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தீக்காயமடைந்த பெண் தொழிலாளி பலி…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோப்பையநாயக்கன்பட்டியில் அதிமுக பிரமுகரும் (மேற்கு மாவட்ட துணை செயலாளர்) சிவகாசி முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவருமான சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான குருலட்சுமி…
கள்ளக்குறிச்சி தியாகதுருகத்தில், செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரை மிரட்டிய டிஎஸ்பி – எஸ்.பி.யிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் நிர்வாகிகள் புகார்…
:தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ‘தீக்கதிர்’ நாளிதழ் செய்தியாளரை பணி செய்யவிடாமல் தடுத்து, தாக்க முற்பட்டு மிரட்டிய துணை காவல் கண்காணிப்பாளர்…
ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை! ரூ.6000- பறிமுதல்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் 3-7-2026 மாலையில் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். இதில் நகரமைப்பு பிரிவு…
விக்கிரமங்கலம் அருகே, 80 அடி ஆழ கிணற்றில் இறந்து கிடந்த நாயை தூக்க சென்ற, 3 பேர் கிணற்றிற்குள் விழுந்த பரிதாபம், உயிருக்கு போராடியவர்களை பொதுமக்கள் உதவியுடன், தீயணைப்புத் துறையினர் மீட்டனர்…
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ளது கண்ணனூர் கிராமம் இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள கலுங்குப்பட்டியில் 80 அடி ஆழ கிணற்றில் நாய் ஒன்று இறந்து கிடப்பதாக…
குழந்தைகளின் கைகளில் மதுக்கோப்பைகள், வைரல் வீடியோ எதிரொலி; டி.கல்லுப்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் கைது…
மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே குழந்தைகளுக்கு தந்தையே மது ஊற்றிக் கொடுத்து அருந்தச் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகதில், 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும், ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய, மாற்றுத்திறனாளிகளை அவமதித்த டிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் புகார்…
100 நாள் வேலைத்திட்டத்தில், ஒன்றிய அரசு அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய, மாற்றுத்திறனாளிகளை தகாத வார்த்தைகளால் பேசி, சமூக விரோதிகள் போல் இழுத்துச்…
முதுகுளத்தூர் அருகே, நெடியமாணிக்கம் சிறு பாசனக் கண்மாய்கள் தூர்வாரும் பணியினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார்…
ராமநாதபுரம் மாவட்டம் , முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், உலையூர் ஊராட்சி, நெடியமாணிக்கம் சிறுபாசனக் கண்மாய்கள் தூர்வாரும் பணியினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார்…
கிருஷ்ணகிரி மாவட்ட, காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றுள்ள அனிதா அவர்களை, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்…
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தங்கதுரை அவர்கள் பணி மாறுதலில் சென்றுள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள அனிதா அவர்களை…
சிவகங்கையில், திடீர் கடைகளால் போக்குவரத்து இடையூறு, அந்த திடீர் கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை…
சிவகங்கை நகராட்சி நிர்வாகத்திற்கு சமீப காலமாக தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.நகரின் போக்குவரத்து இடையூறுகளையும் மக்களின் வசதிகளையும் செய்து தரக்கூடிய நகராட்சி நிர்வாகமே பொதுமக்களுக்கு இடையூறு…
